விமானப்படை சேவா வனிதா பிரிவூ உலக சிறுவர் தினம் கொண்டாடுகிறது -2017
9:24am on Monday 2nd October 2017
உலக சிறுவர் தினத்தை நினைவு கூறும் குழந்தைகள் ஒரு சிறப்பு திட்டத்தை  விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வநிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்களின் தலைமையில்  கட்டுனாயக்க விமானப்படை ஈகல்ஸ் லகோன் விவூ விழா மன்டபத்தில் 2017 ஆண்டு  அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்றது.

250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பிள்ளைகளுக்காக பள்ளி பைகள், கேப்ஸ், டி-சர்ட்டுகள், கதைகள் புத்தகங்கள் மற்றும் மக்கள் வங்கியின் சேமிப்புக் கொடுப்பனவு கொடுப்பனவு வவுச்சர்கள் எல்லா பங்கேற்பாளர்களுக்கும் நுழைவு பரிசாக வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை