விமானப்படைக்கு நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள்
8:45am on Thursday 16th June 2011
55வது நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகள் தமது பயிற்ச்சியினை நிறைவுசெய்து கொண்டு வெளியேறும் விழா கடந்த 02.06.2011ம் திகதியன்று தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென்" ஜனக அமரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்ட 33 அதிகாரிகள் இலத்திரனியல் பொறியியல்,விமான உட்கட்டமைப்பு பணி,வினியோகப்பகுதி,ஆகிய துறைகளில் "பைலட் ஒபிஸர்" ,"பிளையின் ஒபிஸர்" ,"பிளைட் லெப்டினென்ட்" எனும் தரத்தில் சுமார் 3 மாத பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு வெளியேறியமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இந்நிகழ்வுக்கு இவ்வதிகாரிகளின் பெற்றோர்களும் வருகை தந்திருந்ததுடன், அவர்களுடன் தியதலாவை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென்" ஜனக அமரசிங்க மற்றும் "விங் கமான்டர்" சமிந்த விக்ரமரத்ன ஆகியோர் சுமுக கலந்துரையாடலில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்ட 33 அதிகாரிகள் இலத்திரனியல் பொறியியல்,விமான உட்கட்டமைப்பு பணி,வினியோகப்பகுதி,ஆகிய துறைகளில் "பைலட் ஒபிஸர்" ,"பிளையின் ஒபிஸர்" ,"பிளைட் லெப்டினென்ட்" எனும் தரத்தில் சுமார் 3 மாத பயிற்ச்சியினை முடித்துக்கொண்டு வெளியேறியமை விஷேட அம்சமாகும்.
அத்தோடு இந்நிகழ்வுக்கு இவ்வதிகாரிகளின் பெற்றோர்களும் வருகை தந்திருந்ததுடன், அவர்களுடன் தியதலாவை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டென்" ஜனக அமரசிங்க மற்றும் "விங் கமான்டர்" சமிந்த விக்ரமரத்ன ஆகியோர் சுமுக கலந்துரையாடலில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.