விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சக்கர நாற்காலிகளை வழங்குகின்றது.
10:59am on Wednesday 20th December 2017
விமானப்படை  சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜெயம்பதியின்  தலைமையில் மூன்று சக்கர நாற்காலிகளை  வழங்கும் விழா 2017 ஆம் அன்ட  டிசம்பர் 18 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவினரில் நடைபெற்றது.

எல்.பி. பினான்ஸ் இந்த சக்கர நாற்காலிகளை குடும்ப உறுப்பினர்களுக்கும் சேவை ஊழியர்களுக்கும் வினியோகித்தது.

ஸ்கொட்ரன் லீடர்   மகாநம் (தந்தையின் நலனுக்காக)
வாரண்ட் அதிகாரி  குமாரசிரி (ஓய்வு பெற்றவர்)
கோர்பரல்  பண்டார (அவரது தாயின் நலனுக்காக)

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை