தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப்யில் விமானப்படை குத்துச்சண்டை வீரர்கள் சிறப்பாக இருந்தது
12:37pm on Tuesday 23rd January 2018
இலங்கை பொக்சிங் பெடரேஷன்னில் ஏற்பாடுள்ள தேசீய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 இருந்து  20 ஆம் திகதி வரை கொழும்பு ராயல் மாஸ் அரீனாவில் நடைபெற்றது.முப்படைகளின் சேவையாளர்கள் மற்றும் 150 ஆகும் பேர்கள் இதற்காக கழந்து கொன்டார்கள்.

இங்கையில் விமானப்படை வீரர்களின் 02 தங்கம்  04 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார்கள்.

 முன்னாள் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஜெனரல் ஜகத் ஜயசுரிய அவர்கள் இதற்காக பிரதம விருத்தினார்க கழந்தகொன்டார்கள்.

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை