விமானப்படை தீயனைப்புப்படையின் அதிரடிப்பணி.
10:01am on Wednesday 29th June 2011
கடந்த 21.06.2011ம் திகதியன்று கெரவலபிடிய இறப்பர் களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீயினை அனைக்க விமானப்படை தீயனைப்பு படையினரால் முடிந்தது.

மேலும் இப்பணிக்கு கொழும்பு தீயனைப்பு பிரிவு மற்றும் ஏனைய தீயனைப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டாலும் இறுதியாக விமானப்படை தீயனைப்பு படையினர் முழுப்பொறுப்பையும் ஏற்று தீயை அனைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இதனை அங்கு பணியில் ஈடுபட்ட தரைப்படை வீரர்கள் தீ பற்றிய அறிவிப்பினை உடனடியாக விமானப்படைக்கு அறிவித்ததுடன் பின்னர் உடனடியாக செயற்பட்ட விமானப்படை தீயனைப்பு படையினர் "ஸ்கொட்ரன் லீடர்"சமில் கெட்டியாரச்சி அவர்கள் தலைமை தாங்கியமை விஷேட அம்சமாகும்.


   
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை