குவன் விரு புலமை பரிசில் வழங்கும் வைபவம்
11:49am on Monday 4th July 2011
குவன் விரு புலமை பரிசில் வழங்கும் வைபவம் கடந்த 25.06.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமினில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

எனவே இப்புலமை பரிசில் திட்டமானது ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் அனுசரனையுடன் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் 10- 17 வயதுகுற்பட்ட சிறுவர்களுக்கு அவர்களின் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் வரையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் வைபவமானது பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டதுடன் பின்னர் யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்படதைத்தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் தவிசாளர் திருமதி. பிரபாவி டயஸ் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் ,"ஸ்கொட்ரன் லீடர் " நதீர தந்திரிகே புலமை பரிசில் பற்றிய விளக்க உரை நிகழ்த்தினார்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை