இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட விமானப்படை தளபதி
8:40am on Tuesday 8th May 2018
வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட நாழாவது வீடு முன்னாள் சைக்கில் வீராங்களை யூ.டி. சியாலதா க்கு வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம்  திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

இந்தப் புதிய வீடு அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.

இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் ருசிர சமரசிங்க அவர்கள் , அனுராதபுரம் விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி எயார் கொமடோர் என். அபேசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொன்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை