திரிகுனாமலை மாவட்டத்தில் குவன் சித்தரா வென்றாவர்களுக்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
4:27pm on Friday 22nd June 2018
இலங்கை விமானப் படைத் 67 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஏற்பாடு செய்யப்பட்ட குவன்சித்தரா சித்ரைப்போட்டியில் வென்றாவர்களுக்காக  சான்றிதழ்கள் வழங்கும் விழா இலங்கை விமானப்படை சீனா பே அகடமியில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி  இடம்பெற்றது.

இதற்காக விமானப்படை சீனா பே அகடமி முகாமில் கட்டளை அதிகாரி ஏர்கொமடோ துய்ய கொன்தா அவர்களும் விமானப்படை அதிகாரிகளும் மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை