விமானப்படையினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம்.
8:49am on Wednesday 20th July 2011
முல்லைத்தீவு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "விங்கமான்டர்" MPS மனம்பெரும
அவர்களினால் முல்லைத்தீவு 3ம் கட்டையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பஸ் நிலையம் கடந்த 07.07.2011ம் திகதியன்று இந்து மத வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இப்பஸ்நிலையமானது யுத்தகாலத்தில் காணப்பட்ட ஒரு பெறும் குறைப்பாட்டினை
நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ள அதேநேரம்  இது  இலங்கை விமானப்படை முல்லைத்தீவு
முகாம் அங்கத்தவர்களினால் தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவர்களினாலே நிர்மானிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை