விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா இரண்டாவது நாள் தொடர்கிறது
4:32pm on Wednesday 1st August 2018
விமானப்டை கண்காட்சி மற்றும் திருவிழா பி.ப 02.00 மணியிலிருந்து இரவூ 10.00 மணி வரை  இரண்டாவது நாள் தொடர்கிறது.

முதல் நாள் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கண்காட்சி மற்றும் திருவிழா ஆரம்பித்து வைத்தார் . 2  ஆம் திகதி  மாலையில் இருந்து ஒரு பெரிய கூட்டம் நிகழ்ச்சிக்கு ஆவலுடன் காத்திருந்தது.

இந்த கண்காட்சி மற்றும் திருவிழாவூக்கு முதல் நாளில் 13000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளில்  32500 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை