வருடாந்த விமானப்படை கத்தோலிக மத நிகழ்வுகள்
4:46pm on Wednesday 1st August 2018
இலங்கை விமானப்படையின் வருடாந்த கத்தோலிக மத நிகழ்வுகள் 2018 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 26 ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி  தலைமையில் திபிரிகஸ்யாய  சாந்த தெரேசா   ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும்  விமானப்படை முகாம்களில் சேவை புரிபவர்களுக்காகவும் விஷேட பிராத்தனைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இங்கு விமானப்படை சேவா வநிதா பிரிவின் தலைவி  திருமதி அநோமா ஜயம்பதி இலங்கை விமானப்படையின் தலைமைத்  தளபதி  எர் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்  மற்றும்  மேலான்மை  சபை  உருப்பினர்களும் அதிகாரிகளும் உட்பட அனைத்து விமானப்படை முகாம்களையும் பிரதினிதித்துவப்படுத்தும் வகையில் அதில் சேவை புரிபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை