மத்திய கலாச்சார நிதி நடத்தப்படுகின்ற தேசீய நாமல் உயன வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத்திட்டம்.
4:48pm on Wednesday 1st August 2018
மத்திய கலாச்சார நிதியின்  நடத்தப்படுகின்ற  தேசீய நாமல் உயன வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத்திட்டம் 2018 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இலங்கை  ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நகழ்வூக்காக  விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களும் கலந்து கொன்டனர்.

இத்திட்டத்திற்கு இணையான ஒரு புதிய தகவல் மையம் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நினைவு தியான மையம் திறக்கப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை