வீழ்ந்த போர் வீரர்களுக்கு கௌரவம்
1:04pm on Monday 13th August 2018
இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் தலைவர் பிரகேடிய கே.ஏ. ஞானசார அவர்களினால் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு பொபி பூக்கள் அணிய விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி விமானப்படை தலமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் செயளாலர் லெப்டினன் கர்னல் அஜித் சியம்பலாபிடிய அவர்கள் துணை தலைவர் மேஜர் ஜெனரல் மஹிந்த அம்பன்பொல அவர்கள உப்பட இலங்கை ஓய்வு பெற்றவர்களின் சங்கத்தின் உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை