மட்டகளப்பு விமானப்படை முகாம் மூலம் மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று
11:42am on Tuesday 14th August 2018
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து மரம் நடவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மட்டகளப்பு விமானப்படை முகாம் மூலம் மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் ஒன்று கடந்த நாள் உன்னச்சிய சிப்பிகுளம் பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்த மரம் நடவு நிகழ்ச்சித் திட்டம் மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சய விதான அவர்களின் தலமையில் நடைபெற்றது. இதற்காக மட்டகளப்பு விமானப்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை