விமானப்படைத் தளபதி முதன்முறையாக தானியங்கிசுய வாகனங்கள் வாகனங்கள் ஆட்டோ சலவை இயந்திரம் திறந்து வைத்துள்ளது
8:47am on Wednesday 3rd October 2018
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2018 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி முதன்முறையாக தானியங்கிசுய வாகனங்கள் வாகனங்கள் ஆட்டோ சலவை இயந்திரம் குவன்புர திறந்து வைத்துள்ளது.

இந்த நிகழ்வூக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் அவர்கள் மற்றும் விமானபடபடை பனிப்பாளர்கள் மூத்த அதிகாரிகள் மற்றும்விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை