இலங்கை விமானப்படை தலைமை காரியாலத்தில் விமானப்படை பத்திரிகையாளர் மாநாடு
9:19am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களின் தலைமையில்  கடந்த 2018 அக்டோபர் 10 ம் திகதி  அன்று  கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில் 2018 ம் ஆண்டிக்கான பி விமானப்படை பத்திரிகையாளர்  மாநாடு இடம் பெற்றது  இந்த மாநாட்டில் பூலோகம்  மாற்றத்தினால்  வான் பரப்பில் எதிர் கொள்ளும் சவால்களை எவ்வாறு முகம் கொடுத்தல் அதே போல் நவீன கருவிகள் பயன்படுத்தல் போன்றவை  வெளிநாட்டு  இராணுவத்தினரின் மூலம் நவீன யுக்திகளை அறிந்த கொள்ளுதல்  மற்றும் கண்டுபுடிப்புகளை  அறிமுகம் செய்தல் எமது வான் பாதுகாப்பை பலப்படுத்த  வெளிநாட்டு தந்திரோபாயங்களை  வெளிநாட்டில் தூதர்கள் மூலம் கடைபிடித்தல் போன்றவை மூலம் எமது நாட்டின் வான் பாதுகாப்பை  பலப்படுத்திகொள்ள  முடியும் இதற்காக  கடந்த 2018 அக்டோபர் 18 தொடக்கம் 19 ம் திகதி வரை ரத்மலான  விமானப்படை தளத்தில்  இடம்பெற்ற  ஈகிள் லேக்சைட்  எனும்  நிகழ்வில்  கலந்துரையாடப்பட்டதாகவும் இந்த சந்திப்பில்  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  தெரிவித்தார்   மேலும் அவர்  தெரிவிக்கையில்  எதிர் காலத்தில்  எமது நாட்டின் பாதுகாப்பு கருதி விமானப்படை  பாதுகாப்பை  விரிவு படுத்தும் நோக்கில் வெளிநாட்டுடனான  தொடர்பினை கடைப்பிடிக்க போவதாகவும் அதன் பொது  எமது  விமானப்படையை  நவீனமயப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.  

இந்த நிகழவில் விமானப்படை  பயிற்ட்சி  பொறுப்பு உயர் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  கே .எஸ்.ஜீ .வீரசிங்க அவர்களும் வான்படை  ஊடக பொறுப்பதிகாரியும்   சீனவராய  விமானப்படை  கல்வி பீட  கட்டளை இடும் அதிகாரி  எயார் கொமாண்டர்  எச் .எஸ் எஸ் .துய்யகொந்தா  அவர்களும்  விமானப்படை  ஊடக பிரிவு  பொறுப்பு உயர் அதிகாரி குரூப் கேப்டன்  எம் டீ ஏ ஜீ. செனவிரத்ன   மற்றும்  கொழும்பு  விமானப்படை ஊடக பிரிவு செயலாளர்  ஸ்கொற்றன்  ளீடர்.  ரங்கோடகே  அவர்களும் மற்றும்  ஊடகவியலாளர்கள்  ஆகியோர்  களந்து கொண்டனர்.  கலந்துரையாடப்பட்டதாகவும் இந்த சந்திப்பில்  கூறப்பட்டது .     


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை