ரத்மலான விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதி அவர்களின் வருடாந்த மேட்பர்வை பரிட்சனை
11:36am on Tuesday 30th October 2018
இலங்கை விமானப்படை  கட்டளை இடும் தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018  அக்டோபர்  16 ம் திகதி  ரத்மலான  விமானப்படை தள  வருடாந்த பரிட்சனை இடம்பெற்றது.
 
ரத்மலான விமானப்படை கட்டளை  இடும் அதிகாரி எயார் கொமாண்டர்  ஆர் எஸ் . விக்ரமரத்ன  அவர்களின் தலைமையில் இராணுவ அவிவகுப்பு மரியாதை நிகழ்வுடன்  விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றத்துடன் அணிவகுப்பு பரிட்சனையும் விமானப்படை  தளபதின் அவர்களால்  பார்வையிடப்பட்டது அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக  சேவை செய்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு  விமானப்படை   தளபதி விருதும் வழங்கி  கெளரவிக்கப்பட்டது.

அதன் பிறகு விமானப்படை தளபதி அவர்களினால்  அனைத்து  பிரதேசமும் பார்வை இடப்பட்டது  தொடர்ந்து  அனைவரயும் சந்தித்து  பேசிய  விமானப்படை தளபதி இந்த நாட்டின் பாதுகாப்புக்காக  எந்தன் நேரமும் எமது விமானப்படை  தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்து  சிறப்பாக  இந்த பரிட்சனையை  தயார் செய்தகமைக்கு  நன்றி கூறி விடை பெற்றார்.   


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை