இலங்கை விமானப்படையின் 08வது வருடாந்த மாதவழிபாடு விழா கண்டி தளதா மாளிகையில்
8:05pm on Wednesday 31st October 2018
இலங்கை விமனப்படையினால்  தொடர்ந்து வருடாந்தம் நடந்த பட்டு வரும் தலதா  மாளிகை  பூஜை வழிபாடு  தொடர்ந்தும்  08 வது  முறையாக   கடந்த 2018 அக்டோபர் 23 ம் திகதி  விமானப்படை  தளபதி   எயார் மார்ஷல்  கபில  ஜயம்பதி  அவர்களின் தலைமையில்   இந்த வழிபாடு நிகழ்வு இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  யுத்தத்தில்  கலந்து கொண்ட அணைத்து கதாநாயகர்களுக்கும்  மற்றும்  அணைத்து படை வீரர்களுக்கும் ஆசீர்வாதம் அளிக்கும்  நோக்கில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வை  விமானப்படையின் நலன்புரி அமைப்புபிரிவினரால் ஏட்பாடு செய்யப்பட்டதது.

இதன் போது நாட்டின் தலைவர்கள் முப்படை தபதிகள், மற்றும் விமானப்படை அதிகாரிகள், மற்றும் படை வீரர்கள், மற்றும் பாதுகாப்பு  படையினர் மாற்று  நாட்டிக்காக   உயிர் நீத்த  அணைத்து வீரர்களுக்கும் மற்றும் பாதுகாப்பு படை வீரக்களின்  குடும்பத்தினருக்கும்  ஆசீர்வாதம் வழங்கபட்டு  அனைவராலும்  மத பூஜை வழிபாட்டு  நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்   பிரதம அதிதியாக  விமானப்படையின்  தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களும், சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி  அவர்களும்,  விமானப்படை  உயர்பீட  அதிகாரியும், மற்றுன்ம்  உயர்பீட குழு  அதிகாரிகளும்,  மற்றும் அணைத்து விமண்படை தல அதிகாரிகளும்,  வீரர்களும், களந்து கொண்டு சிறப்பித்தனர்.        


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை