கொழும்பு லயன்ஸ் கழகத்திற்கு சேவா வனிதா பிரிவினால் சக்கர நாற்காலிகள் நன்கொடை வழங்கபட்டது
1:56pm on Sunday 4th November 2018
இலங்கை  விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்   தலைவி  திருமதி  அனோமா ஜயம்பதி அவர்களால்     கொழும்பு   லயன்ஸ்  கழகத்திற்கு  சக்கர நாற்காலிகள்  நன்கொடை வழங்கபட்டது. இந்த நிகழ்வு கடந்த 2018 அக்டோபர்  25 ம் திகதி  கொழும்பு  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வழங்கபட்டது  இந்த  நாட்களிகள்   விசேட  தேவை உள்ளவர்களுக்கு   எதிர்காலத்தில்  அளிக்கப்படும்  என்று   பட்ட்டது.    

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை