இலங்கை விமானப்படை தளபதிக்கு பிரதமர் அழைப்பு
9:16am on Saturday 10th November 2018
இலங்கை  விமானப்படையின்  தளபதி  மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு  இலங்கையின் புதிய பிரதமர்  கெளரவ  மஹிந்த ராஜபக்க்ஷ  அவர்களின் அழைப்பின் பேரில்  கடந்த 2018 அக்டோபர் 29 ம் திகதி அலரிமாளிகையில்  சந்திப்பு ஒன்று பெற்றது  

இருவர்க்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இலங்கை  விமானப்படையின்  தளபதி  மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களால் புதிய பிரதமருக்கு  நினைவுச்சின்னம் வழங்கி  கெளரவிக்க பட்டது  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை