விமான பொறியியயலாளர் மற்றும் வான்வழி கண்காணிப்பு வான்வழி தாக்குதல் கட்டுப்பாட்டு சின்னம் வழங்கும் நிகழ்வு
9:33am on Saturday 10th November 2018
விமான பொறியியயலாளர் அதிகாரி ஒரு வரும்  விமான பொறியியயலாளர்  சார்ஜன்  மற்றும் வான்வழி  கண்காணிப்பு பிரிவு விமானப்படை வீரர்கள் 05 வரும்  மற்றும்  வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் 05 பேருக்கும்  விமான பொறியியயலாளர் மற்றும்  வான்வழி  கண்காணிப்பு  வான்வழி  தாக்குதல் கட்டுப்பாட்டு  சின்ன இலச்சினையை  விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி  அவர்களால்  கடந்த 2018 அக்டோபர் 30 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வைத்து அணிவிக்கப்பட்டது  

வான்வழி பாதுகாப்பு உயர்பீட அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  பத்திரன  அவர்களும் விமானப்படை பொறியியல்  பிரிவு அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக அவர்களும் தொலைத்தொடர்பு மற்றும் பொறியியல் அதிகாரி எயார்  கொமடோர்  ரணதுங்க  நிறைவேற்று  விமான போக்குவரத்து சேவைகள் அதிகாரி எயார் கொமடோர்  பல்லேவேல ஆகியோர் இந்த நிகழ்வில் களந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை