ஜப்பான் இலங்கை நட்பு வாரியத்தினால் இலங்கை விமானபடைக்கு ஏணி தீ அணைப்பு வாகனம் ஒன்றுஅன்பளிப்பு
11:18pm on Tuesday 13th November 2018
ஜப்பான்  இலங்கை  நட்பு வாரியத்தினால்  இலங்கை விமானபடைக்கு 42 மீட்டர் நீளம் உள்ள  ஏணிஉடன்   தீ அணைப்பு  வாகனம்  ஒன்று அன்பளிப்பாக வழங்கபட்டது இந்த நிகழ்வு  கடந்த  2018 நவம்பர் 12 ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  வைத்து  டாக்டர்  திருமதி  ஏங்க  திலகரத்னே  மற்றும் திரு யோசியோகா சுடரோ  ஆகியோரினால்  விமானப்படை தலைமை அதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களிடம்  கையளிக்கபட்டது

அதனை தொடர்ந்து  ரத்னபுர கங்குல்பிட்டிய பாடசாலைடயின்  தரம் 05 புலமைப்பரிட்சையில்  சித்தி அடைந்த  02 மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்  தொகையும்    300  ஜோடி  காலணிகளும்   சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா  ஜயம்பதி அவர்களால்  நண்கொடையாக வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து   ஜப்பான்  விருந்தினருக்காக  விசேட கலாச்சார நிகழ்வு ஒன்றும் ஏற்டபாடு செய்யயப்பட்டு இருந்தது   இந்த நிகழ்வில்  உயரதிகாரிகள்  மற்றும் விமானப்படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை