சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்
11:28pm on Tuesday 13th November 2018
இலங்கை விமானப்படையின்  படை வீரர்கள்  மற்றும்  சிவில் ஊழியர்கள்  ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும் சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி ஆகியோரின்  ஏற்டபாட்டில்  கடந்த  2018 நவம்பர்  12 ம் திகதி இரண்டு மாணவர்களுக்கும் உதவி பொருட்களும்    விமானப்படை வீரரான  பிலைட் சார்ஜன் தேசப்பிரிய அவர்களின் மனைவிக்கு  ஜுக்கி தையல் இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்க பட்டது

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை