இலங்கை விமானப்படை கட்டுகுருந்த படைத்தளத்தின் 35 வது வருட நினைவு தின நிகழ்வு
10:05am on Wednesday 5th December 2018
இலங்கை விமானப்படை  கட்டுகுருந்த  படைத்தளத்தின் 35 வது  வருட நினைவு தின நிகழ்வுகள்  கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் 16 ம் திகதி  கட்டுகுருந்த விமானப்படை  கட்டளை இடும் அதிகாரி   குரூப் கேப்டன்  பாலசூரிய  அவர்களின் வழிகாட்டலின் கீழ்   கட்டுகுருந்த  விமானப்படை நிலைய  அதிகாரிகள் மாற்றும் படை வீரர்கள்  சிலிவ் ஊழியர்கள் ஆகியோரின் பங்கெடுப்பில்  மதவழிபாடுகள்  மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகள்.

இடம்பெற்றன இதற்கிடையில், கட்டுகுருந்த  தபோவாண விகாரையின் , ஜெயந்தி சிறுவர் இல்லம் மற்றும் கட்டுகுருந்த  புனித மைக்கேல் சர்ச் ஆகியவற்றில்  சிரமதான திட்டம் இடம்பெற்றது.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு  கட்டுகுருந்த விமானப்படை தல கட்டளை இடும் அதிகாரி  குரூப் கேப்டன்  பாலசூரிய அவர்களின் தலைமையில்  காலை அணிவகுப்பு இடம்பெற்றதோடு  அணிவகுப்பு பரிட்சணையும் இடம்பெற்றது தொடர்ந்து   மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டி ஒன்றும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து  பொதுநிலை பகல் போசன நிகழ்வும் இடம்பெற்றது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை