விமான பொறியியல் மற்றும் லோட் மாஸ்டர் பயிற்ச்சி பெற்றவர்களுக்கான சான்றுதல் மற்றும்பாராட்டு நிகழ்வு
10:46am on Wednesday 5th December 2018
 இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் கடந்த 2018 நவம்பர்  23 ம் திகதி விமானப்படை தலைமை காரியலதில் வைத்து  ஒரு விமான பொரியல் அதிகாரி மற்றும் லோட் மாஸ்டர்  பயிற்ச்சி பெற்ற  அதிகாரி ஒருவருக்கும்  இலச்சினை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

விமான பொறியியல் அதிகாரி ஸ்கொற்றன் ளீடெர்  பிரேமதாச  அவர்கள் C 130 ஹெர்குலஸ் விமானத்தில் 50 மணி நேர பயிற்ச்சி  பெற்று  இந்த இலச்சினை பெற்று கொண்டார் அதேபோல் ஸ்கொற்றன் ளீடெர் .இளங்ககோன்  அவர்கள் 17 ஹெலிகாப்டரில் பயிற்சியினை  நிறைவு செய்து இந்த இலச்சினை பெற்று கொண்டார்.
 
 மேலும்,கொழும்பு  இலங்கை விமானப்படை  நிலையம்  சார்ஜென்ட் செனவிரத்ன பண்டா கே.கே.ஆர் அவர்களுக்கு சிறந்த பங்களிப்புக்காக  விமண்படை தளபதி விருது வழங்கப்ப்பது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை