வருடாந்த முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு
11:01am on Wednesday 5th December 2018
கட்டுநாய விமானப்படை  தளத்தின்  வருடாந்த  முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு கடந்த 2018 நவம்பர்  21ம் 22 ம் திகதி  இடம்பெற்றது இந்த நிகழ்வானது   விமானப்படையின்   உயிர் நீத்த  வீரர்களுக்காக விசேட ஏட்பாடு செய்யயப்பட்ட்டது இந்த நிகழ்வில்  அதி பூஜனியை மகா சங்க தேரர்கள் களந்து கொண்டு இந்த பூஜை நிகழ்வை நடத்தினர்.
 
இந்த நிகழ்வின்  கட்டுநாயக்க விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  பாயோ அவர்களும் அனைத்து   படைப்பிரிவின்  அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  மற்றும்  விமானப்படையினரின் குடும்பத்தினர்  மற்றும், சிவில் ஊலோயர்களா அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து  கொண்டனர்  அவர்களால் தான நிகழ்வும் வழங்கப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை