வருடாந்த முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு
11:09am on Wednesday 5th December 2018
 மொரவெவ விமானப்படை  தளத்தின்  வருடாந்த  முழு இரவு பிரித் தேசனை நிகழ்வு கடந்த 2018 நவம்பர்  24ம் 25ம் திகதிகளில் பகல் இரவாக   இடம்பெற்றது இந்த நிகழ்வானது   விமானப்படையின்   உயிர் நீத்த  வீரர்களுக்காக விசேட ஏட்பாடு செய்யயப்பட்ட்டது இந்த நிகழ்வில்  220 மகா சங்க தேரர்கள் களந்து கொண்டு இந்த பூஜை நிகழ்வை நடத்தினர் அவர்களுக்கு தானம் எய்ட்ப்பாடும் செய்யபப்பட்டு இருந்தது.
 
இந்த நிகழ்வின் மொரவெவ விமானப்படை கட்டளை இடும் அதிகாரிகுரூப் கேப்டன் குணவர்தன  அவர்களும் அனைத்து   படைப்பிரிவின்  அதிகாரிகளும் மற்றும் அதிகாரிகள் விமானப்படை வீரர்கள்  மற்றும்  , சிவில் ஊழியர்கள்  ஆகியோர் கலந்து  கொண்டனர்  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை