விமானப்படை அணியினர் 2018 ம் ஆண்டுக்கான தைக்குண்டோ போட்டிகளில் 03 வது முறையாக வெற்றி பெற்றனர்.
1:10pm on Monday 24th December 2018
விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் தைக்குண்டோ அணிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேசிய தைக்குண்டோ சாம்பியன்ஷிப்பை பட்டத்தை வென்றது. இந்த போட்டிகள் கடந்த 2018 டிசம்பர்07 ம் திகதி தொடக்கம் 09ம் திகதி வரை கொலோம்போ விளையாட்டுத்துறை அமைச்சின்  கட்டடத்தொகுதியில்  இடம்பெற்றது.

இதன்போது விமானப்படை  அணியினர் 09 தங்கம், மற்றும் 06 வெள்ளி மற்றும் 03 வெண்கல பதக்கம்களை பெற்றுக்கொண்டனர்.  

விமானப்படை தைக்குண்டோ  அணியை 2011 ம் ஆண்டு எயார் வைஸ் மார்ஷல் கோடகதெனிய  அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு  தபோதய  நிறுவனராக எயார் வைஸ் மார்ஷல் ருச்ர சமரசிங்க  அவர்கள் செயட்பட்டு வருகிறார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை