இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் புலமைபரிசில் நிகழ்வு.
4:41pm on Thursday 27th December 2018
இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின் புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு  கடந்த 2018 டிசம்பர்  18 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி ஆகியோரின் தலைமையில் கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த ஆண்டு புலமைபரிசில்  வழங்குவதட்காக  தரம் 05 தொடக்கம் உயர்தரம் கல்வி பகிலும்  மாணவர்கள்    தேர்ந்தெடுக்கப்பட்டனர் இலங்கை விமானப்படை  சேவகர்களின்  மற்றும் சிவில் ஊழியர்களின்  பிள்ளைகள் 46 பேருக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது.

2017 ம் ஆண்டு சாதாரண தர பரீட்சையில் 9 ஏ   சித்தி பெருபேரு பெற்ற   மாணவர்களுக்கு  அவர்களின் உயர் கழிவு நடவடிக்கைகளுக்காக  பணம் மற்றும் பரிசில்களும். விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி ஆகியோரினால்  வழங்கி வைக்கப்பட்டது.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை