தேசிய பளுதூக்கும் போட்டியில் இலங்கை விமானப்படை வீராங்கனைகள் வெற்றி.
6:09pm on Friday 28th December 2018
தேசிய கனிஸ்டர்  மற்றும் சிரேஷ்ட பளுதூக்கும் போட்டியில்கள்  கடந்த 2018 டிசம்பர்  20 தொடக்கம் 24 ம் திகதி வரை  கொழும்பு  டொரிங்டன் விளையாட்டு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது இந்த போட்டியில் இலங்கை விமானப்படை  மகளிர் அணியினர் சிரேஷ்ட பிரிவில்   வெற்றி பெற்றுக்கொண்டனர்.

அதே போல் ஆண்கள் பிரிவில் இலங்கை விமானப்படை  மற்றும் கடற்படை  அணியினர் 02 ம் இடத்தை பகிர்ந்துகொண்டனர்.  இந்த போட்டியில்  சிறந்த வீராங்கனையாக விமானப்படையை  சேர்ந்த கோப்ரல் கோமஸ்  தெரிவு செய்யப்பட்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை