புதிய கடற்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை
8:26am on Thursday 24th January 2019
புதிய கடற்படை  தளபதி வைஸ் அட்மிரல்  பியால் டீ  சில்வா  அவர்கள்  இலங்கை விமானப்படை  தளபதி  எயர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் அழைப்பின் பேரில்  விமானப்படை  தலைமை காரியாலயத்திட்கு  கடந்த 2019 ஜனவரி  14 ம் திகதி வருகை தந்து இருந்தார்.

கடற்படை  தளபதி அவர்களை  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி   எயார் கொமாண்டர்  வர்ண குணவர்தன அவரகளின் தலைமையில்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்  
அதன்பின்னர்  விமானப்படை தளபதி அவர்களோடு  கலந்துரையாடல் நிறைவு பெற்றபின் இருவருக்கும் இடையிலான  நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது  அதன் பின் விமானப்படை  தலைமைப்பீட அதிகாரிகளை  சந்தித்தார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை