தியத்தலாவ விமானப்படை தளத்தின் முழு இரவு பிரித் நிகழ்வு.
12:44pm on Monday 11th February 2019
தேசத்திற்காக உயிர்நீத்த  படைவீரர்களுக்கும்  விமானப்படையில்  சேவை ஆற்றுபவர்களுக்கும்  சகோதர இராணுவ படைகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும்  ஆசி வழங்கும்  வகையில்  முழு இரவு பிரித்  நிகழ்வு  தியத்தலாவ விமானப்படை தளத்தில் கடந்த 2019 ஜனவரி 24 ம் திகதி  கட்டளை அதிகாரி எயார் கமாண்டர்  பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் 68 தேரர்கள் ஊர்வலமாக வருகைதந்து   பிரித் நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதன் பின்பு  அவர்களுக்கு  தானம் வழங்கும்  நிகழ்வும் இடம்பெற்றது

இந்த  நிகழ்வில்  விமானப்படை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் அவர்களில் குடுப்பத்தினார்கள் கலந்துகொணடனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை