71வது தேசிய சுதந்திர நிகழ்வுகளில் இலங்கை விமானப்படை பங்கேற்பு ஒத்திகை.
1:21pm on Monday 11th February 2019
இலங்கையின் 71 வது  தேசிய சுதந்திர தின  பயிற்ச்சி ஒத்திகை நிகழ்வுகள்  கடந்த 2019 பெப்ரவரி 02 ம் திகதி காலி முகத்திடலில்  இடம்பெற்றது  இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையும்  பங்கேற்று இருந்தது  இதனை காண்பதட்காக  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வருகை தந்து இருந்தார்  அவரோடு இணைத்து  விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களும்  வான்படை  வான்பாதுகாப்பது பொறுப்பதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்திரன அவர்களும் விமானப்படை ரெஜிமென்ட் பொறுப்பதிகாரி  கே எப் ஆர்  பெர்னாண்டோ அவர்களும் மற்றும்  உயர் அதிகாரிகள் வருகை தந்து இருந்தனர்.

இதன்போது  49 விமானப்படை அதிகாரிகள்  743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள்  இந்த அணிவகுப்பு  பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு  விமானப்படை  விமான அணிவகுப்புகளும்  ப்ளூ ஈகிள்  விமான சாகசமும் இடம்பெற்றது.

இதன்போது  49 விமானப்படை அதிகாரிகள்  743 படைவீர்ர்கள் 103 பெண் வீராங்கனைகள்  இந்த அணிவகுப்பு  பயிற்சியில் கலந்துகொண்டனர் அதோடு  விமானப்படை  விமான அணிவகுப்புகளும்  ப்ளூ ஈகிள்  விமான சாகசமும் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை