இலங்கை விமானப்படை கட்டுகுருந்த தளத்தின் சேவா வனிதா பிரிவினால் 2019 ம் ஆண்டு உலக மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்.
12:11pm on Friday 5th April 2019
உலக மகளிர் தினத்தை  முன்னிட்டு கட்டுகுருந்த  விமானப்படை தள  சேவா வனிதா பிரிவினரால் விசேட நிகழ்வுகள்  கடந்த 2019 மார்ச் 08 ம் திகதி இடம்பெற்றன.  தொடங்கொட முதியோர் இல்லத்தில் வசிக்கும் சிலருக்கு  வீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

இந்தநிகழ்வில்  கட்டுகுருந்த  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  பாலசூரிய அவர்கள்  மற்றும் அதிகாரிகள் படை வீர்ரர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை