ரத்மலான விமானப்படை தளத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவின் 06 வது வருட நிறைவு தினம்.
5:56pm on Friday 5th April 2019
ரத்மலான  விமானப்படை தளத்தில்  உள்ள  தகவல் தொழில்நுட்ப  பிரிவானது  மத மற்றும் சமூக சேவைகளில் பங்களித்து  கடந்த 2019 மார்ச் 11 ம் திகதி   தனது 6 வது   நினைவை கொண்டாடியது  இதன்போது  ரத்மலான விமானப்படை தளத்தில் தகவல் தொழில்நுட்ப  பிரிவின் கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்  தர்மவீர முன்னிலையில்  காலை பரீட்சனை  அணிவகுப்பு இடம்பெற்றன.

அதன்படி, மார்ச் 5 ம் திகதி நாரஹேன்பிட்டி  இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து 06 ம் திகதி    தகவல் தொழில்நுட்ப  பிரிவின் சேவையார்களுக்கும்  ஆசிர்வாதம் அளிக்கும் நோக்கில்  அதனை வளாகத்தில் தர்ம உபதேச நிகவுகள் இடம்பெற்றன அதனை தொடர்ந்து ரதமாலான அசோகாராம விகாரையில்  சிரமதான பணிகளும் இடம்பெற்றன.

2019 மார்ச் 11 ம் திகதி  மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை