பாலவி விமானப்படை தளத்தில் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் மற்றும் அன்னதான நிகழ்வுகள்.
3:49pm on Wednesday 24th April 2019
பாலவி  விமானப்படை தளத்தில்   வருடாந்த  பிரித் மற்றும் அன்னதான நிகழ்வு  பாலவி  விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  நிஷாந்த பிரியதர்ஷன அவர்களின் வழிகாட்டலின் கீழ்  கடந்த 2019 மார்ச் 26 மற்றும் 27 ம் தினங்களில்  இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின்  68 வது   நினைவு டதினைத்தை முன்னிட்டும்  பாலவி  விமானப்படையின்  வெடிகுண்டு அகற்றல் பயிற்சி  பயிற்ச்சி  பாடசாலை அங்கு நிர்மாணித்து அதன் 07 வது   வருடத்தை கொண்டாடும் வகையில்   யுத்தத்தின் பொது உயிர்நீத்த விமானப்படை  வீர்ரகளுக்கான ஆத்மா சந்திக்கும்  அவர்களது குடும்பத்தின் ஆசி வழங்கும் நோக்கில் பிரித் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த  சமய நிகழ்வில்  கல்லடி  தம்பபன்னி  விகாரிதிபதி நவகமுவ மேதானந்த அவர்களின்  தலைமையில் புத்தளம்  பகுதியை சேர்ந்த  சுமார் 30 பிக்குமார்களின் பங்கேற்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.    

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை