இலங்கை விமானப்படையின் சிறந்த பாலர் பாடசாலை தெரிவில் அனுராதபுர வெற்றி பெற்றது.
3:52pm on Wednesday 24th April 2019
இலங்கை விமானப்படையின்     சிறந்த  பாலர் பாடசாலைக்கான  தெரிவு  போட்டி  கடந்த மார்ச் 27 ம் திகதி  கொழும்பு  பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் இடம்பெற்றது . இந்த நிகழ்வில்  பிரதான அதிதியாக  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில   ஜயம்பதி  அவர்கள் கலந்து கொண்டார் அவரை  சேவா வனிதா பிரிவின் தலைவி திரு அனோமா ஜயம்பதி எ அவர்கள் வரவேற்றார்.

இதன்போது  விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் மற்றும் விமானப்படை  தலைமை தளபதி மற்றும் கொழும்பு  விமானப்படை  கட்டளை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த போட்டிகளில் அனுராதபுர விமானப்படை அணியினர்  01 ம் இடத்தையும் 02 ம் இடத்தை  ஏக்கல விமானப்படை அணியினரும் 03 ம் இடத்தை  ஹிங்குரகோட மற்றும் மட்டக்களப்பு  படைப்பிரிவின் பாலர் பாடசாலைகள் பெற்றுக்கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை