சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தின் 58 வது வருடத்தை முன்னிட்டு முழுநேர இரவு பிரித் நிகழ்வு.
12:11pm on Monday 13th May 2019
சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தின்  58 வது  வருடத்தை முன்னிட்டு  நாட்டுக்காக உயிர்நீத்த வீர்ரகளுக்கும்  யுத்தத்தில் அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் விமானப்படை  தளபதி மற்றும் படைவீரர்கள் ஆகியோருக்கு ஆசிபெறும் வகையில்  அன்னதான நிகழ்வுடன்  முழு இரவுநேர  பிரித் நிகழ்வும்  கடந்த 2019 ஏப்ரல் 03 ம் திகதி    சீனவராய  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சம்பத் துய்யகொந்தா  அவர்களினால் ஏற்றபாடு செய்யபட்டு இருந்தது.

இந்த நிகழ்வில்  பிக்குகளால்  புத்ததாது  தேசிய நடனத்துடன்    கொண்டுவரப்பட்டது இதனபோது அணைத்து அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை