நாலந்தா கல்லூரியின் வர்ண விருது விழாவில் விமானப்படை தளபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
12:14pm on Monday 13th May 2019
நாலந்தா கல்லூரியின் 2017 ம் ஆண்டுக்கான  வர்ண விருதுவிழா கடந்த 2019 ஏப்ரல் 04ம் திகதி கல்லூரி திரையரங்கில்  இடம்பெற்றது. நாலந்தா கல்லூரியின் 2017 ம் ஆண்டுக்கான  வர்ண விருதுவிழா கடந்த 2019 ஏப்ரல் 04ம் திகதி கல்லூரி திரையரங்கில்  இடம்பெற்றது நாலந்தா கல்லூரியின்  பழைய  படை வீரர்கள் சங்க தலைவரும்  விமானப்படை தளபதியுமான   எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் 2017 பாடசாலைக்காக  விளையாட்டுத்துறை மற்றும்   வெளிப்புற நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்ட மாணவர்களுக்கு  இந்த வர்ண விருதுகள் வழங்கிவைக்கப்பட்டது.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை