விமானப்படையின் கட்டளை நிர்வாக விவசாய பிரிவின் 25 வது வருட நினைவுதினம்.
12:16pm on Monday 13th May 2019
நிர்வாக விவசாய பிரிவின்   25 வது  வருட நினைவுதினம் கட்டுநாயக்க  விமானப்படையின்  விவசாய பிரிவு வளாகத்தில்  கடந்த 2019 ஏப்ரல் 05 ம் திகதி இடம்பெற்றது. இதன்போது விமானப்படையின் நிர்வாக  விவசாய பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பெர்னாண்டோ அவர்களினால் விமானப்படையின் நிர்வாக  விவசாய பிரிவின் அங்கத்தவர்களுக்கு  நினைவு உறை  நிகழ்தபட்டதன்  பின்பு  நிகவுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு  விவசாய பிரிவின்  அங்கத்தவர்களின் பங்கேற்பில்  கரப்பந்தாட்ட நிகழ்வும் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை