சீனவராய விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
12:39pm on Friday 5th July 2019
சீனவராய விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 ஜூலை 02 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமாண்டர் துய்யகொத்தா  அவரகளினால்  உத்தயோக பூர்வமாக எயார் கொமாண்டர் ராஜபக்ஷ அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  குரூப் கேப்டன் சில்வா அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை