அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான முகாமைத்துவ பயிற்ச்சி சான்றுதல் வழங்கும் நிகழ்வு.
4:18pm on Monday 8th July 2019
சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகாரிகளுக்கான  முகாமைத்துவ கல்லுரியில் இல  07 ஆங்கில மொழி மற்றும் இல  78 சிங்கள மொழி மூலமான முகாமைத்துவ பாடநெறியின் நிறைவின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு கடந்த 2019 ஜூலை 05 ம் திகதி  இடம்பெற்றது ஐந்து நிகழ்வில் விமானப்படை பிரதி  நிர்வாக பணிப்பாளர் எயார் கொமாண்டர் சொய்சா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பாடநெறியொயின் நோக்கமானது  முப்படை வீரர்களின் முகாமைத்துவ மற்றும் நிர்வாக திறன்களை விருத்திசெய்வதாகும்.
இந்த பாடநெற்றியானது 11 வாரங்களாக இடம்பெற்றது இந்த பாடநெறியில்  ரஜரட்ட பல்கலைக்களத்தினால்  அங்கீகாரம் வழங்கப்பட  முகாமைத்துவ சான்றுதல் அளிக்கப்படும்.

இந்த இரு பாடநெறிகளிலும்  விமானப்படை சார்பாக 27சிரேஷ்ட  அதிகாரம் இல்லாத அதிகாரிகளும் 53 கனிஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகளும்  இராணுவம் சார்பாக ஒரு சிரேஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரி,மற்றும் கடற்படை சார்பாக  02 சிரேஷ்ட அதிகாரம் இல்லாத அதிகாரிகயம் மொத்தமாக 83 பேருக்கு சான்றுதல் அளிக்கப்பட்டது.

சிறந்த திறமையர்களுக்கான  வெற்றிகளை பெற்றவர்களின் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்கவும்      

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை