நாலந்தா ரணவிரு உபகார 2019 ன் ஆண்டுக்கான நிகழ்வில் விமானப்படை தளபதி பங்கேற்பு.
3:45pm on Wednesday 7th August 2019
நாலந்தா  கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர்சங்கத்தினால்  ஏட்பாடு செய்யப்பட்ட 18 வது  ரணவிரு உபகார  போர் வீரர்கள்  நினைவுதின நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் மேலும் கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியை , முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை