இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டம்
3:48pm on Wednesday 7th August 2019
இலங்கை விமானப்படைசேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களினால் சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவீரத்ன .  அவர்களுக்கு சக்கர  நாற்காலி ஒன்றை கடந்த  2019 ஜூலை 31 ஆம் திகதி  விமானப்படை தலைமைகாரியாலய சேவா வனிதா பிரிவில் வைத்து வழங்கப்பட்டது

சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவிரத்ன அவர்களின் ஊனமுற்ற தாயின் பயன்பாட்டிற்காக இந்த  சக்கர நாற்காலியை  நன்கொடையாக வழங்கப்பட்டது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை