இலங்கையில் உள்ள சுவிஸ்லாந்து தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
4:04pm on Wednesday 21st August 2019
இலங்கையில் அமைந்துள்ள சுவிஸ்லாந்து தூதுவர்   கௌரவ  . ஹான்ஸ்பீட்ர்  அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 07 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .

இதன்போது இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை