சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சக்கரநாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
3:49pm on Tuesday 10th September 2019
சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  சக்கரநாற்காலி  நன்கொடையாக வழங்கும் வைபவம் கடந்த 2019 ஆகஸ்ட் 21ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  சேவா வனிதா பிரிவு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது .

சம்பத் வங்கி குழுவின் மனித வள தலைமை அலுவலர் திரு.  அருண ஜயசேகர அவர்களினால் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. பிரபாவி டயஸ் அவரக்ளிடம் ஒப்படைக்கப்பட்டது .

இந்த நான்குசக்கர நாட்காலி  விசேட தேவை உடையவர்களுக்கு  அழிக்கப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை