இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
4:16pm on Tuesday 10th September 2019
இரணைமடு  விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 ஆகஸ்ட் 24  ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விக்ரமரத்ன அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் பதிரன  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு  விங் கமாண்டர் மெனுவர அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .

முன்னால் கட்டளை அதிகாரியான  குரூப் கேப்டன் விக்ரமரத்ன அவர்கள் கடந்த 2018 ஜூலை 31 ம் திகதி இரணைமடு  விமானப்படையின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர்  விமானப்படை  தலைமைக்காரியத்தில்  தரைப்படை பணிப்பகத்தில்  கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பதிரன அவர்களை  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இல 45  வி.ஐ.பி படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.  
 
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு  இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.  


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை