மொறவெவ விமானப்படை விஷேட பிரிவினரால் காதவன் பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
எனவே கடந்த 15.08.2011ம் திகதியன்று கோப்ரல் வீரசேகர தலைமையிலான படைக்குழுவொன்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும்போதே இவைகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.