மொரவெவ விமானப்படை தளத்தில் பலா மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்
9:57am on Wednesday 25th September 2019
மொரவெவ  விமானப்படை தளத்தினால்   1500   பலா மரம்கள் நடும் வேலைத்திட்டம் கடந்த 2019 செப்டம்பர் 16ம் திகதி  ஆரம்பிக்கப்பட்டது.  சுமார் 5ஏக்கர் நிலப்பரப்பில்  இலங்கை ஹடபிம ஆணையகத்தினுடன் இணைந்து  இலங்கை விமானப்படை  தளபதி அவர்களின்  ஆலோசனையின்  கீழ் மொரவெவ விமானப்படை தளத்தினால் இந்த வேலைத்திட்டம்  இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மொரவெவ  விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  நந்தக குமார மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ,சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை