முல்லைத்தீவு விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
6:59pm on Monday 7th October 2019
முல்லைத்தீவு     விமானப்படையின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2019 அக்டோபர்  1ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார். 

முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர்  கொட்டிங்கட்டுவ   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

புதிய  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் அனுராத விஜேசிறிவர்தன  அவர்கள் இதற்குமுன்னர்  விமானப்படை  தரைப்படைப்பிரிவின்  பணிக்கத்தில் 2ம் நிலை  பணிப்பாளராக கடமை புரிந்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை